தமிழ்,முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது என்கிறார் ஞானசார தேரர்!
ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ்,முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது. ஏனெனில் மூவின மக்களின் அரசியல் மற்றும் மதம்சார் பிரச்சினைகளை நாம் நன்கறிவோம் என ஒரே...
ஆறு ஆண்டுகளின் பின் பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பம்!
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL 564 என்ற விமானம் 200 பயணிகளுடன்...
ஸ்கொட்லாந்தின் – கிளாஸ்கோவில் கோட்டபாயவிற்கு எதிராக திரண்ட தமிழர்கள்!
ஸ்கொட்லாந்தின் - கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற மாநாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதில் கல்ந்துகொண்டு உரையாற்ற உள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று 01-11-2021 திங்கள் அதிகாலை...
நீதி அமைச்சருக்கே தெரியாமல் அமைக்கப்பட்ட “ஒரு நாடு-ஒரு சட்டம்” செயலணி!
ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
குறித்த செயலணியை...
வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி யாழ்ப்பாணம் – நவாலியில் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு!
யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்...
இன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!
இன்றைய தினம் (இரவு 8:00 மணி வரை) இதுவரையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அண்டார்ட்டிகா கண்டத்தில் இருந்து 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிரிந்தது!
பூமியில் - முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட அண்டார்ட்டிகா கண்டமானது உறைநிலை குளிர்ப் பிரதேசமாகும். அப்படியான அண்டார்ட்டிகா கண்டத்தில் இருந்து தற்போது...
துறைமுக நகரின் எந்தவொரு நிலப்பரப்பையும் எந்தவொரு நாட்டிற்கும் விற்க முடியாது: ரணில்
உயர் நீதிமன்ற தீர்ப்பால் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குமு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாகாண சபையின் அனுமதியின்றி துறைமுக நகரின் எந்தவொரு நிலப்பரப்பையும்...
யாழ் மாவட்டத்தில் மட்டும் 7251 குடும்பங்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்!
யாழ்ப்பாணத்தில் 7251 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...