இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ கட்சி ரீதியாக சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை: சி.வி
கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற...
யாழ் போதனா வைத்திய சாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைவெற்றி!
வரலாற்றில் முதல் முதலாக யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை...
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான முதற்கட்ட பணிகள் முன்னெடுப்பு:
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அச்சுப் பிழைகள், வாக்குச்...
13ஐ கையில் எடுத்து இனவாதத்தை தூண்ட முயற்சி!
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவதற்காகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கையிலெடுத்துள்ளதோடு, அதனை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...
குழந்தையின் இறப்பு – குற்றத்தை ஒப்புக்கொண்ட இங்கிலாந்து வைத்தியசாலைக்கு 8 இலட்சம் பவுண்ட்ஸ் அபராதம்!
பிரித்தானியாவில் - குழந்தை ஒன்றின் இறப்பிற்கு காரணமான நொட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலை NHS அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளின் பின் 8 இலட்சம்...
யாழில் 4 வாரங்களில் 300 டெங்கு நோயாளர்கள்!
இவ் ஆண்டின் ஆரம்பத்திலேயே (தை மாதத்தில்) யாழ் போதனா வைத்தியசாலையில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மட்டும் 300 ஆக காணப்படுவதாகவும், இதில்...
பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்துக்கு எவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டது என்பதை சபாநாயகர் தெளிவுப்படுத்த வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல
பாராளுமன்றத்தை ஒத்திவைத்தமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு...
13ஐ அமுல்படுத்த மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி ரணிலிற்கு தார்மீக உரிமை கிடையாது!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும், அரச வளங்களை தனியார்மயப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தார்மீக உரிமை கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...
13ஐ நீக்க தந்திரத்தை கையாளும் ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த...
யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு மேலும் ஐவர் நியமனம்:
யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த...