பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க…
Category: பிந்திய செய்திகள்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!
2022 (2023)க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் ஒன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, முடிவுகளை www.doenets.lk. என்ற…
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!
உள்நாட்டு எரிவாயு சிலரிண்டரின் விலை உயர்வை லிட்ரோ எரிவாயு நிறுவனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. விலை திருத்தங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு…
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூடி மறைப்பு : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு…
யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் (03) திறந்துவைப்பு!
தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் திறந்து…
செப்டம்பர் இறுதிக்குள் இலங்கை தீவு முழுவதும் செயல்படத் தொடங்கும் “சினோபெக்”
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர சினோபெக் எரிபொருள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் அதிகாரிகளை சந்தித்தார். சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின்…
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ரணில் மறுப்பு!
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்…
நேற்று (01) முதல் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேர சேவை ஆரம்பம்:
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் செப்ரெம்பர் முதலாம் (1) திகதி முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து…
கொட்டும் மழையிலும் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!
கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு முன்பாக எதிர்க்கட்சியினர் இணைந்து இன்று (01-09-2023) பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சருக்கு எதிராக இடம்பெற்ற…
போலி ஆவணங்களுடன் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் – பொலிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை!
புதிதாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன உதிரிப்பாகங்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்து அவற்றை வைத்து உள்நாட்டில்…