உடல் தளர்ந்த போதும் உறுதியோடு தொடரும் அம்பிகையின் அகிம்சை போராட்டம்:
இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்தும், இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரியும் நான்கு அம்சக்கோரிக்கைகளை...
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று (24) அனுஷ்டிக்கப்பட்டது.
“கொக்குவில் படுகொலை” இன் 34ம் ஆண்டு நினைவு இன்று:
அமைதிப் படை எனும் போர்வையில் வந்த இந்திய இராணுவத்தினரால் கொக்குவில் பிரம்படி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் 34ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு...
லண்டனில் நடைபெற்ற “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 11 ஆம் நினைவு நிகழ்வு!
ஈகியர் நினைவு நிகழ்வும், ஈகைப்பேரொளி முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வும் லண்டனில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
ஈழத்...
பெப்ரவரி 12 – ஈகைப்பேரொளி முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவும், 21 ஈகியர் நினைவு வணக்க நிகழ்வும்!
தியாகி “ஈகப்பேரொளி” முருகதாசனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அவரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள கல்லறைமுன்பாக எதிர்வரும் ...
தேசத்தின் குரலுக்கு பிரான்சில் நினைவேந்தல்:
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சில் நடைபெற்றது.
நாம் தமிழர்...
மாற்றுத் திறணாளிகளுக்கு கலையால் கரம் கொடுக்கும் மாபெரும் நிகழ்வு!
கலையால் கரம் கொடுத்து மாற்றுத்திறணாளிகளுக்கு உதவும் நிகழ்வு ஒன்று நேற்று இலண்டனில் நடைபெற்றது.
மாற்றுத்திறணாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் உயரிய நோக்கோடு பிரித்தானியாவை தளமாகக்...
ஜெனீவா – ஐ.நா முன்றலில் நீதி வேண்டி அணிதிரண்ட ஈழத் தமிழர்கள்!
போர்க்குற்றத்திற்கு நிலையான நீதி வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் நேற்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்டது.
ஜெனீவா ரயில் நிலையத்தில் இருந்து...