யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுத் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.…
Category: நிகழ்வுகள்
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான…
முல்லைத்தீவில் இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்:
1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு – மந்துவில் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 24 தமிழர்களை நினைவுகொள்ளும்…
தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று (15) அனுஷ்டிப்பு!
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆவது…
சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தின நிகழ்வு:
சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம் நேற்று மாலை பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான…
வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் முகமாக நடைபயணம்:
வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் முகமாக “நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” எனும் தொனிப்பொருளில் ஒரு நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தில்…
செம்மணி படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
செம்மணிபடுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். செம்மணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்…
வவுனியாவில் இடம்பெற்ற இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடும் பரிசளிப்பு விழாவும்:
இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடும் பரிசளிப்பு விழாவின் இறுதி நிகழ்வும் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை வவுனியா…
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனுக்கு மட்டக்களப்பில் கௌரவம்:
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனும், பிரபல தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளரும், பொறியியலாளருமான ராஜ்குமார் பாரதிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…
மறைந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஷின் 2ம் ஆண்டு நினைவு வணக்கம் யாழில் இடம்பெற்றது:
மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு னேற்றைய தினம் (2) சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவு…