நேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா!
நாட்டில் நேற்று மட்டும் 2248 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 79 பேர்...
பயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
எதிர்வரும் 21 ஆம் திகதி (நாளை) திங்கட்கிழமை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பஸ்...
யாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு!
யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்...
கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள் தான் ராஜபக்சக்கள்: ரஞ்சித் மத்தும பண்டார
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள்தான் ராஜபக்சக்கள். இப்போது பேச்சு என்று அறிவித்துவிட்டு அதனை நடத்தாமலேயே ஒத்திவைத்துள்ளனர்.
என்று ஐக்கிய மக்கள்...
இன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!
இன்றைய தினம் (இரவு 8:00 மணி வரை) இதுவரையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வடமராட்சி, குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஹன்டர் வாகனம் மீது சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு:
வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹன்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த மூவர் தப்பித்த...
யாழ் மாவட்டத்தில் மட்டும் 7251 குடும்பங்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்!
யாழ்ப்பாணத்தில் 7251 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகார அலகை நிராகரித்த சிங்கள அரசு இன்று அதே போன்ற அதிகார பகிர்வு அலகினை சீனாவிற்கு...
தமிழீழ விடுதலை புலிகளினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார அலகை நிராகரித்த பெரும்பான்மை சிங்கள அரசு இன்று அதேபோன்ற அதிகார பகிர்வு அலகினை வெளிநாட்டிற்கு வழங்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள்...
சீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:
யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும்...
யாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்!
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17,603 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசனம், பல்கலைக்கழக தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பாதிப்பை...