பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனை நோக்கிய துவிச்சக்கரவண்டி போட்டி ஆரம்பம்:
இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கரவண்டி போட்டி சம்மேளனத்தினரா ஏற்பாடு செய்யப்பட்ட துவிச்சக்கரவண்டி இன்று யாழில் இருந்து தெற்...
உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 20 முதல் 28 வரை:
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தபால் மூல...
இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ கட்சி ரீதியாக சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை: சி.வி
கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற...
ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு!
ஊடகவியலாளர் நிட்சிங்கம் நிபோஜன் இன்று தெகிவளையில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (30) மாலை 5.30...
யாழ் போதனா வைத்திய சாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைவெற்றி!
வரலாற்றில் முதல் முதலாக யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை...
கம்பியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை!
யாழ்ப்பாணம் - இளவாலை பெரியவளான் பகுதியில் கம்பியால் தாக்கப்பட்டு 29 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிரோஜன்...
இலங்கையில் தொழுநோய் தாக்கம் – பாதிக்கப்பட்டோரில் 10% சிறுவர்!
நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக, கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
13ஐ கையில் எடுத்து இனவாதத்தை தூண்ட முயற்சி!
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவதற்காகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கையிலெடுத்துள்ளதோடு, அதனை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...
யாழில் 4 வாரங்களில் 300 டெங்கு நோயாளர்கள்!
இவ் ஆண்டின் ஆரம்பத்திலேயே (தை மாதத்தில்) யாழ் போதனா வைத்தியசாலையில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மட்டும் 300 ஆக காணப்படுவதாகவும், இதில்...
பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்துக்கு எவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டது என்பதை சபாநாயகர் தெளிவுப்படுத்த வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல
பாராளுமன்றத்தை ஒத்திவைத்தமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு...