கிளிநொச்சி – ஆடை தொழிற்சாலைகளில் 39 பேருக்கு கொரோனா!
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடை தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் அது குறித்த...
அதீத அடக்குமுறை தனித் தமிழீழத்திற்கே வழி சமைக்கும்:
ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றினால் நாடு இரண்டாக உடையும் எனும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்து எமக்குத் தனித் தமிழீழத்தைப்...
தீச்சட்டி போராட்டம் – தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கதறி அழுத உறவினர்:
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30...
மக்களின் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு:
காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சியை எதிர்த்து, காணி உரிமையாளர்களும் சில அரசியல்வாதிகளும் இணைந்து கணியை...
யாழ்.மாநகர முதல்வரை சந்தித்த இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர்:
யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் சந்தித்து...
யாழில் இந்து மதத்தலைவர்களை சந்தித்த சுவிற்சர்லாந்து தூதுவர்:
"தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு"
இவ்வாறு சுவிஸ்சர்லாந்து...
காணாமல் போன மூன்று மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!
மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள...
மட்டு – ஊறணி விபத்தில் ஒருவர் பலி!
மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் இன்று புதன்கிழமை 17) காலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலை...
வட மாகாண வைத்தியசாலைகளுக்கு 50 மேலதிக வைத்தியர்கள் நியமனம்!
மத்திய சுகாதார அமைச்சினால் வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு ஐம்பது வைத்திய உத்தியோகத்தர்கள் புதிதாக நேற்று (15/02) முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புளியம்பொக்கணை பகுதியில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு:
கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திர புரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நாகேந்திரபுரம் பகுதியில் நெல் அறுவடை...