தமிழக மாணவர் மூவரால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய “செயற்கை கோள்”
உலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.
பாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:
தாமரைப்பாக்கத்தில் உள்ள SPB இன் பண்ணை வீட்டில் பாடல்களின் நாயகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் புகழுடல் 72 துப்பாக்கி குண்டுகள் (Gun Salute) முழங்க...
விவசாயிகளுக்கு ஆதரவாக கோவில்பட்டியில் போராட்டம்:
விவசாயக் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உலகெங்கும் வாழும் 13 கோடி 60 இலட்சம் தமிழர்களுக்காக உருவானது “உலகத் தமிழ் பாராளுமன்றம்” :
உலகில் பரந்து வாழும் 13 கோடியே 60 இலட்சம் தமிழர்களுக்கென உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு "உலகத்...
தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்:
சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(10/09) காலமானார்.
சினிமா பிரபலங்கள், விஜய்...
அத்துமீறி உள்நுளையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவர்:
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவர் என இலங்கை கடற்தொழில் அமைச்சர் காஞ்ச விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் – ஒரே நாளில் 91 ஆயிரம் பேருக்கு தொற்று!
இந்தியாவில் எப்போதும் இல்லாதவாறு நேற்றைய தினம் (06-09-2020) மட்டும் 91,723 பேருக்கு கொரோனா நோத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அண்மைக்...
29 ஆண்டுகளை சிறையில் கழித்துவரும் ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம்!
குறைந்தபட்சம் தங்கள் அரசின் நிர்வாக அரசாணை மூலம் நான் உள்ளிட்ட 7 பேருக்கு தற்காலிக ஏற்பாடாக, இடைக்கால நிவாரணமாக, தண்டனை நிறுத்தி வைப்பு...
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன் உடல் நிலை கவலைக்கிடம்!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார்....
பெய்ரூட் அழிவின் எதிரொலி – சென்னையில் இருந்து அகற்றப்படும் 740 தொன் அமோனியம் நைட்ரேட்!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு நகரில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை,...