பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார் – சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்

தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட பொதுவான அல்லது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதியைப்போன்று…

விண்ணில் இருந்து விழுந்த நீல நிறத்திலான பொருள்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் திங்கட்கிழமை (15) இரவு 9 மணியளவில் வெடிப்புச்  சம்பவம் ஒன்று…

நாளை மறுதினம் (17) தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்படிக்கை:

தமிழ்த் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கைச்சாத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழு தமிழ் தேசிய அரசியல்…

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த…

உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரி தலவாக்கலை நானுஓயா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளம் இதுவரை கிடைக்காத காரணத்தினால் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரியும் இதற்கு ஒத்துழைப்பு…

சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம்- நாளை கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய மருத்துவ அதிகாரிக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் மருத்துவமனையின் பணிகளை உடன்…

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப்பெண் குத்திக் கொலை!- கணவன் கைது.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். திவிகரன் நிஷானி ஏன்ற 29 வயதான…

அடுத்த ஜனாதிபதியிடமும் ஏமாறுமுன் சம்பந்தன் ஐயா இறந்துவிட்டார்: அரியநேந்திரன்

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்…

சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

புத்தளம் பிரதேசத்தில் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான கடற்கரை பகுதியில் பெண்ணின் சடலமொன்று சிதைவடைந்த நிலையில் நேற்று (2) மீட்கப்பட்டுள்ளதாக உடப்பு…

தமிழ் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான உறவுப்பாலமாக விழங்கியவர் இரா.சம்பந்தன்: ஹக்கீம்

தமிழ் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான உறவின் இணைப்பு பாலமாக விளங்கிய மூத்த அரசியல் ஆளுமை இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு…