வாழச்சேனையில் துப்பாக்கியுடன் இருவர் கைது!
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கல்மடு விநாயகபுரம் பகுதியில் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் காவல்துறையினர் நடாத்திய தேடுதலின் போது துப்பாக்கியுடன் ஒருவர்...
மீண்டும் ஆர்னோட் – உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மாவை:
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் பதவிக்கான போட்டியில் மீண்டும் முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
புதிய...
கரவெட்டியில் – உத்தரவை மீறி இயங்கிய இரண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்!
யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் அரசாங்கத்தின் உத்தரவை மீறி இயங்கிய இரண்டு தனியார் கல்வி நிலையங்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார...
சாவகச்சேரி சந்தை வியாபாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம்!
சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரி...
யாழ் ஊடகவியலாளர் சோபிதனிடம் இரண்டரை மணி நேர விசாரணை!
பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய விசாரணைக்காக ஆஜராகிய வீரகேசரி பத்திரிகையின் யாழ்ப்பாணம் பிராந்திய செய்தியாளர் தி.சோபிதனிடம் இரண்டரை மணி நேரம்...
அமெரிக்க தூதுவரை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விளக்கிய இரா.சம்பந்தன் :
சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில்...
இரணைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 70 கடற்படையினர் விடுவிப்பு:
இரணைமடுவில் அமைந்துள்ள சிறீலங்கா விமானப்படையினரின் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினரில் ஒரு தொகுதியினர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோத்தொற்றுக்கு உள்ளானோர் எனும் சந்தேகத்தில் கடந்த மாதம் 20ம்...
யாழில் – ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!
கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்துள்ளனர்.
சீனா மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையில் கால்பதிக்க முனையும் பிரான்ஸ்!
அம்பாந்தோட்டை துறைமுகத்திலும், தோட்டத் தொழில்துறையிலும் முதலீடுகளைச் செய்வதற்கு பிரெஞ்சு முதலீட்டாளர்கள் அக்கறை கொண்டுள்ளதாக, சிறிலங்காவுக்கான பிரெஞ்சு தூதுவர் எரிக் லவேர்டு தெரிவித்துள்ளார்.
10 வாரங்களின் பின் வடபகுதிக்கான தொடரூந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்:
கடந்த மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான புகையிரத சேவைகள் இன்று (08/06) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.