12 ஆம் நாளாகத் தொடரும் அம்பிகையின் பட்டினிப் போராட்டம்!
பட்டினிப் போராட்டத்தின் 12ம் நாளை எட்டிவிட்ட அம்பிகை செல்வக்குமார் அவர்களின் உடல் நிலை சோர்வுற்று குரல் தளர்வும் ஏற்பட்டுள்ளது.
யாழில் , தென்னிலங்கை பெண் உயிரிழப்பு – மரணத்தில் சந்தேகம்!
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையைச் சேர்ந்த...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்கு உயரிய விருதுகள்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் மாண்பேற்றும் வகையில் ஆளுமைகளுக்கு வழங்கப்படுகின்ற உயரிய நான்கு விருதுகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1....
வயோதிபரின் சடலம் ஒன்று வல்லை வெளியில் இருந்து மீட்பு!
வடமராட்சி - வல்லை வெளியில் வயோதிபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையில்...
முல்லை-புதுக்குடியிருப்பில் மாணவர்களும், பெற்றோர்களும் பாடசாலைமுன் ஆர்பாட்டம்!
வினைத்திறண் அற்ற அதிபர்களை நீக்க வலியுறுத்தி புதுக்குடியிருப்பில் மாணவர்களும், பெற்றோர்களும் இன்று (14/01) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு -...
வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்!
சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் தலைவர் விகே சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முன்னாள்...
திருமறை கலாமன்றத்தின் நிறுவுனரும், கத்தோலிக்க குரு முதல்வருமான கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இறையடி சேர்ந்தார்.
திருமறை கலாமன்றத்தின் நிறுவுனரும், கத்தோலிக்க குரு முதல்வருமான கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இன்று சுகயீனம் காரணமாக தனது 82வது வயதில் காலமானார்.
எவர் கருத்தும் தேர்தலில் அழுத்தம் செலுத்தாது – தேர்தலுக்கான சூழலை ஆராய்ந்த பின்னரே முடிவு!
தேர்தல் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தாலும் அவை எதுவும் தேர்தலில் தாக்கம் செலுத்தாது. தேர்தலுக்கான சூழல் தொடர்பில் ஆராய்ந்தே முடிவு எட்டப்படும்...
சீனாவிடம் கையளிக்கப்பட்ட வடக்கின் 3 தீவுகள்!
வடக்கில் உள்ள தீவுகளில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கை என சீனா அறிவித்துள்ளது. மேலும், இந்த...
ஒட்டுசுட்டானிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்:
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி...