எழுக தமிழ் 2019 – யாருக்கு வெற்றி ? யாருக்கு தோல்வி?
கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக்...
எழுக தமிழால் ஈழத் தமிழர்க்கு சாதகமா…? பாதகமா..?
தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து அதன் அரசியல் பெறுமதி தொடர்பில் ஒரு சிலர் மாறுபட்ட அபிப்பிராயங்களை...
GGP, 14 மணித்தியாலங்கள் பேசி சாதிக்காததை இன்றைய தலைவர்கள் பேசி சாதிப்பார்களா?
கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளமாட்டோம் என்று தமிழ் தலைவர்கள் பந்தயம் கட்டுகிறார்களா ? அல்லது தமிழ் மக்களை தொடர்ந்தும்...