சிங்கள பௌத்த தீவிரவாதம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது: – விக்டர் ஐவன்
சிங்கள-பௌத்த இனவாத சித்தாந்தத்தின் அரசியல் இயக்கமொன்றாகவும் மற்றும் அதன் சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் இப்போது ஒரு வரலாற்று முடிவை எட்டியுள்ளன என்பதை...
“இலங்கையில் – தமிழர் மீதான முடிவற்ற யுத்தம்” : ஆதாரங்களோடு அமெரிக்காவில் வெளியான ஆய்வு அறிக்கை:
இலங்கையின் வடக்கு -கிழக்கில் நில அபகரிப்பு, சிங்கள குடியேற்றங்கள் மற்றும் இராணுவமயமாக்கல் எந்தளவு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கான அதிர்ச்சி அளிக்கும் விபரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் ஆய்வு அறிக்கை ஒன்றை...
தமிழ்த் தேசிய அரசியல் போகுமிடம் தெரியாத நாடாளுமன்ற தலைமைகள்?
பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை. வாக்களிப்பிலிருந்து வெளியேறியதன் மூலம் பிறிதொரு வகையில் வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்திருக்கின்றது. கூட்டமைப்பின் வழிமுறையிலேயே தமிழ்...
GGP, 14 மணித்தியாலங்கள் பேசி சாதிக்காததை இன்றைய தலைவர்கள் பேசி சாதிப்பார்களா?
கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளமாட்டோம் என்று தமிழ் தலைவர்கள் பந்தயம் கட்டுகிறார்களா ? அல்லது தமிழ் மக்களை தொடர்ந்தும்...
ராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையும்:
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெனீவா அமர்வில் மாத்திரமல்ல, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் கூட தாராளமாக வழங்கப்பட்ட கால அவகாசத்துக்கு என்ன நடந்தது என்ற காரசாரமான குற்றச் சாட்டுக்களைக்...
எழுக தமிழ் 2019 – யாருக்கு வெற்றி ? யாருக்கு தோல்வி?
கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக்...
எழுக தமிழால் ஈழத் தமிழர்க்கு சாதகமா…? பாதகமா..?
தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து அதன் அரசியல் பெறுமதி தொடர்பில் ஒரு சிலர் மாறுபட்ட அபிப்பிராயங்களை...
தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும்!
தமிழ் தேசியத்தின் குரலை உள்நாட்டிலும் உலக அரங்கிலும் உரத்து ஓங்கச் செய்யவும் அவர்களின் இருப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தவும் ""எழுக தமிழ்"" பேரணி வெற்றிகரமானதாக ...
தமிழர் கட்டமைப்பு சிதைப்புகளில் சிங்களத்தின் ஆதிக்கம்!
விழி புலன்களிற்கு விடைகாண முடியாத உறங்கு நிலை முகவர்களாக தம் தேச எஜமானர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்கும் செயற்பாட்டாளர்களாக தமக்கெதிரான கருத்துடையோர்கள் ,அமைப்புக்கள் ஆகியவற்றினுள்...