உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல்:

உக்ரைன் மீது ரஷ்யா 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டதட்ட 13 பேர் இதில் பலியாகியுள்ளதாக…

யாழ்ப்பாணத்து சிறுமி கில்மிஷா முதலாம் வெற்றியாளராக தெரிவி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா, தமிழகத்தில் ஸி தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் முதல் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த…

பிரித்தானியாவை அச்சுறுத்தும் 100 நாள் இருமல்!

‘100-day cough‘எனப்படும் புதிய பக்றீரியாத் தொற்றானது பிரித்தானியா முழுவதும் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக கக்குவான் என அழைக்கப்படும்…

பாக்கிஸ்தானில் குண்டுத் தாக்குதல் – 23 பேர் பலி!

பாகிஸ்தானில் பொலிஸ் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 23 வீரர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பொலிஸ்…

அன்று ஈழத்தில்… இன்று காஷாவில்! சாவின் விழிம்பில் நிற்கும் அப்பாவி மக்கள்!

இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை…

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் எம்.பி:

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின்…

பாரிஸ் ஈபிள் டவர் அருகே நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு : இருவர் காயம்

மத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை…

தொடரும் பயங்கரவாத தடைச் சட்டம் – அமெரிக்கா கவலை:

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமைதியான வழியில்…

பாலஸ்தீன மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கும்-இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி!

பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். தேவேளை பாலஸ்தீன மக்களுடன்…

முருகதாசன் கல்லறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி:

மாவீரர் நாளான நேற்றைய (27) தினம், பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள “ஈகைப் பேரொளி” முருகதாசன் மற்றும் தியாகிகள் நினைவுக் கல்லறையில்…