பிரித்தானியாவில் கொரோனா தாக்கம் திடீர் அதிகரிப்பு!
பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய் தாக்கம் நேற்றைய தினம் (23/09) மட்டும் 6178...
உலகெங்கும் வாழும் 13 கோடி 60 இலட்சம் தமிழர்களுக்காக உருவானது “உலகத் தமிழ் பாராளுமன்றம்” :
உலகில் பரந்து வாழும் 13 கோடியே 60 இலட்சம் தமிழர்களுக்கென உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு "உலகத்...
பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிப்பு!
பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதோடு நாள் தோறும் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நேற்றைய (15-09-2020) தினம் மட்டும்...
அதிகரிக்கும் கொரோனா நோயாளர் – பிரித்தானியாவின் புதிய கட்டுப்பாடு!
பிரித்தானியாவில் கடந்த வாரம் முதல் கொரோனா நோய் பரவல் ஆயிரக்கணக்கில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
5 ஆசிரியர்களுக்கு கொரோனா – பிரித்தானியாவில் மூடப்பட்ட பாடசாலை!
பிரித்தானியாவின் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா நோ தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப் பாடசாலை மூடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் – ஒரே நாளில் 91 ஆயிரம் பேருக்கு தொற்று!
இந்தியாவில் எப்போதும் இல்லாதவாறு நேற்றைய தினம் (06-09-2020) மட்டும் 91,723 பேருக்கு கொரோனா நோத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அண்மைக்...
பயங்கரவாத பட்டியலில் “விடுதலைப் புலிகளை” வைத்திருப்பதற்கான காரணம் ஏதும் மலேஸியாவிற்கு இல்லை:
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு...
நாடுகளின் அசமந்த போக்கு – பேரழிவுக்கு வழிவகுக்கும்: உலக சுகாதார சபை
கொரோனா தொற்றுக்கு மத்தியில் அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து லண்டனுக்கு அடுத்த ஆண்டு முதல் பேரூந்து சேவை!
உலகின் மிக நீண்ட பஸ் பயணமாக 18 நாடுகளூடாக இந்தியாவின் டில்லியிலிருந்து லண்டனுக்கான பஸ் சேவை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மே...
லண்டனில் பரபரப்பு – இரு போர் விமானங்களின் உதவியுடன் தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்!
வியன்னாவிலிருந்து லண்டன் திரும்பும் விமானம் ஒன்றின் கழிவறையில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் கிடப்பதாக பைலட் இங்கிலாந்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல கொடுத்ததை அடுத்தே இரண்டு...