Home செய்திகள் பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகையில் அப்பியாசக் கொப்பிகளை வழங்க முடிவு:

பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகையில் அப்பியாசக் கொப்பிகளை வழங்க முடிவு:

13
0

பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடசாலை மாணவர்கள் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை சதொச விற்பனை நிலையங்களினூடாக அடுத்த வாரம் முதல் நாடெங்குமுள்ள சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியுமெனவும் அமைச்சர் மேலம் குறிப்பிட்டார்.