கஜேந்திரகுமார் போன்ற மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய பொது வேட்பாளர் தேவை:

வழமைப் போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை கண்காணித்து வழிநடத்தியிருப்பார்கள்.…

வலைஞர்மடம் பகுதியில் 4,500 துப்பாக்கி ரவைகள் மீட்பு!

வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4,500 நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு –…

கைதடி  ஆயுர்வேத வைத்தியசாலையில் நோயாளர் மீது தாக்குதல்!

யாழ். கைதடி  ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல்:

உக்ரைன் மீது ரஷ்யா 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டதட்ட 13 பேர் இதில் பலியாகியுள்ளதாக…

ஜனவரி 01 முதல் நீர்க் கட்டணமும் அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…

சந்தனப்பேழையில் விடைபெற்றார் விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த்தின் பூதவுடன், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தே.மு.தி.க. தலைவரும்,…

கொழும்பில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டு திட்டம்:

”கொழும்பில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக” நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர்…

குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம்!

குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார்: க.வி.விக்னேஸ்வரன்

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்…

யாழ், பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை…