Home செய்திகள் நாடு திரும்பினார் ராஜபக்க்ஷேக்களின் தந்திரி பசில்:

நாடு திரும்பினார் ராஜபக்க்ஷேக்களின் தந்திரி பசில்:

57
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ இன்று (20) நாடு திரும்பியுள்ளார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்திறகு சொந்தமான E.K – 650 விமானத்தில் அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பசில் ராஜபக்ஸவை வரவேற்பதற்காக கட்சியின் உறுப்பினர்கள் பலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.