Home செய்திகள் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இனி மதிய நேர உணவு..!

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இனி மதிய நேர உணவு..!

47
0

எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இனி மத்திய நேர உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமையை போன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லை என்பதனை அமைச்சர் நாடாளுமன்றில் முன்னதாக தெரிவித்திருந்த மைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ் அறிவிப்பை வெளியிட்டார்.