இலங்கையில் – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகள் அனைத்திற்கும் எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.