நாவலப்பிட்டியில் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட கூட்டத்தின் போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 15 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸாரிடம் மேற்படி சம்பவம் தொடர்பில் வினவியபோது, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தனர்.