யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணியந்தோட்டம் பகுதியில், 36 வயதான பெண்ணும், கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண்ணுமே இவ்வாறு ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளவராவர்.