தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று(02) மாரடைப்பு காரணமாக காலமானார்.
மறைந்த பசுபதிப்பிள்ளை அவர்களுக்கு, பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெளத்த ஆதீக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்வதிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.