ஜூலை 13 ஆம் திகதியன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, இலங்கை நாடாளுமன்றிற்கு அருகில் பொல்துவ சந்தி பகுயியில், படையினரிடம் இருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட ரி-56 ரைபில் மற்றும் அதன் வெற்று மகசின் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
தியவன்னாவ பாலத்துக்கு கீழிருந்து, இலங்கை கடற்படை சுழியோடிகளால் அவை மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.