Home செய்திகள் யாழ் கோட்டை – அகழியில் இருந்து சற்றுமுன் ஆணொருவரின் சடலம் மீட்பு!

யாழ் கோட்டை – அகழியில் இருந்து சற்றுமுன் ஆணொருவரின் சடலம் மீட்பு!

63
0

யாழ் கோட்டை பகுதியில் உள்ள அகழியில் இருந்து சற்றுமுன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையிலல் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.