Home செய்திகள் கீரிமலை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு:

கீரிமலை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு:

99
0

கீரிமலை பிரதேசத்தின், புதிய கொலனி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சங்கிலியன் நடராசா என்கிற 63 வயதான நபரே உயிரிழந்தவராவார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் கிடைக்கப்பெற்ற குறித்த நபரின் உயிரிழப்பு கொலை என்ற ரீதியில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மரண விசாரணை அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.