Home செய்திகள் நேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா!

நேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா!

291
0

நாட்டில் நேற்று மட்டும் 2248 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 79 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 661ஆக அதிகரித்துள்ளது.