Home உலக செய்திகள் பிரான்ஸில் அரிர்ச்சி – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் மரணாம்:

பிரான்ஸில் அரிர்ச்சி – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் மரணாம்:

177
0

பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 8ஆம் திகதிக்குள் இந்த மேலதிக நான்கு மரணங்கள் சம்பவித்துள்ளன.

ஏற்கனவே பிரான்ஸில் குறித்த தடுப்பூசியின் பக்க விளைவுகலால் 4 பேர் உயிரிழந்திர்உந்த நிலையில், பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது எட்டாக உயர்ந்துள்ளதுடன், இதுவரை பிரான்ஸில் 23 பேருக்கு இந்த தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை 5,224,321பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 100,404பேர் உயிரிழந்துள்ளனர்.