Home செய்திகள் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்தி நிலையம் பளையில் திறந்து வைப்பு:

சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்தி நிலையம் பளையில் திறந்து வைப்பு:

155
0

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளைப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட விவசாய பண்ணையின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிகழ்வு இன்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்தி நிலையமாக இன்று (11) பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சிவஞானம் சிறீதரன், ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஊடகப்பணியிலிருந்து விலகி விவசாய பண்ணையில் களமிறங்கிய அவரது முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.