
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மீண்டும் இம் மாதம் 17 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மீண்டும் இம் மாதம் 17 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.