
ஜூலை 14, 15, 16 மற்றும் 17ம் திகதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிகமாக ஜூலை 20 மற்றும் 21ஆம் திகதிகளிலும் வாக்களிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 16 மற்றும் 17 திகதிகளில் மதியம் 12 மணி வரை மாவட்ட செயலாளர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் வாக்களிக்க முடியும்.எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.