
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, அரச புலனாய்வுத் துறையின் தலைவர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன 4 மணி நேரம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற அவரது சாட்சியம் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.