
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்மு.க.ஸ்டாலினை நேற்றுக் காலை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ;ணனும் கலந்து கொண்டார்.
தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு வாழ்த்தைத் தெரிவித்த மாவை. இலங்கை அரசியல் நிலமைகள் குறித்து சந்திப்பில் விளக்கியுள்ளார்.