வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஏ 9 வீதி – தடைப்பட்ட போக்குவரத்து:

சீரற்ற காலநிலை காரணமாக பெய்துவரும் கனமழையால் வவுனியா ஏ-9 வீதி போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது.

வவுனியா,  நொச்சிமோட்டை  மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ-9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள்  போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *