வழமைக்கு திரும்பிய கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை:

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை இன்று (19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் காட்டு யானைகள் ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *