தேசிய மக்கள் கட்சியும் யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது:

ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர். 

அதற்கமைய, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், க. இளங்குமரன், எம்.மோகன், பூ. சிறிதரன், கா. பிரகாஷ், இ. வெண்ணிலா , ஜெ.ரஜீவன்,  வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராசா, தே.தஜீவன், உ. கீர்த்தி ஆகியோர் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *