ஊடகப் போராளி “கிருஸ்ணகுமார்” காலமானார்:

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர்  நடராசா கிருஸ்ணகுமார் அவர்கள் சுகயீனம் காரணமாக தனது 52 ஆவது வயதில் காலமானார்.

இவர், கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பல்வேறு நெருக்கடிகள் விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பன வற்றுக்கு  மத்தியில் செய்தி  செய்தியாளராக பணியாற்றியவர்.

2010ம் ஆண்டு முதல் தினக்குரல் வலம்புரி தினகரன் தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களின் கிளிநொச்சி செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *