யாழில் அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்:

தியாகத்தாய் அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…

இலங்கையில் இந்த ஆண்டில் (2 மாதங்களில்) மட்டும் 83 பேர் கொலை!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 83 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76 சம்பவங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்…

பிரித்தானியாவில் இடம்பெற்ற ஈகப்பேரொளி முருகதாசன் உட்பட்ட தியாகிகள் நினைவு வணக்க நிகழ்வு:

2009 இல், இலங்கைத் தீவில் சிறீலங்கா அரச படைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சர்வதேசத்திடம் அறைகூவல் விடுத்து ஜெனீவா…

பிரித்தானியாவில் – ஈகப்பேரொளி முருகதாசனின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

2009 இல்இ, லங்கைத் தீவில் சிறீலங்கா அரச படைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சர்வதேசத்திடம் அறைகூவல் விடுத்து ஜெனீவா…

யாழ் – மருதனார்மடம், ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு…

சந்தனப்பேழையில் விடைபெற்றார் விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த்தின் பூதவுடன், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தே.மு.தி.க. தலைவரும்,…

யாழ்ப்பாணத்து சிறுமி கில்மிஷா முதலாம் வெற்றியாளராக தெரிவி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா, தமிழகத்தில் ஸி தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் முதல் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த…

முருகதாசன் கல்லறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி:

மாவீரர் நாளான நேற்றைய (27) தினம், பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள “ஈகைப் பேரொளி” முருகதாசன் மற்றும் தியாகிகள் நினைவுக் கல்லறையில்…

இந்திய இராணுவம் மேற்கொண்ட பிரம்படி படுகொலையின் 36ம் ஆண்டு நினைவு இன்று!

1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட பொது மக்களை…

யாழ், பல்கலைக்கழகத்தில் தினமும் திலீபனுக்கு நினைவேந்தல்:

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்  இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுத் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.…