சுகாதார அமைச்சின் 679 வாகனங்களை காணவில்லை!

சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.…

ஊடகவியலாளரை பணிசெய்ய விடாது தடுத்து அச்சுறுத்திய டக்ளஸின் பாதுகாவலர்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது…

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக வேலன் சுவாமிகளை களமிறங்குமாறு விக்கி வேண்டுகோள்:

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு தவத்திரு வேலன் சுவாமிகள் கால அவகாசம்…

டாக்காவில் இருந்து கொழும்பிற்கான விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு மற்றும் வங்கதேசத்தின் டாக்கா இடையே நேரடி விமான சேவையை ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதுவரை கொழும்பில் இருந்து துபாய்,…

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.தராதர சா/த பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான, பரீட்சை அனுமதி அட்டை அடுத்த வாரம் விநியோகம்:

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான, பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த…

இலங்கைக்கான வெங்காய இறக்குமதி தடையை நீக்கிய இந்தியா!

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது. அதற்கமைய, இந்திய நிதியமைச்சின் கீழுள்ள, வெளிநாட்டு வர்த்தக பணிப்பாளர் நாயக…

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் : ரவூப் ஹக்கீம்

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஆழமாகச் சிந்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின் தெளிவுபடுத்தல் !

கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் வேட்பாளர் காலத்தின் தேவை:

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.…

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

சித்திரை புதுவருடத்தினமான ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக…