நாட்டையும் கட்சியையும் சாப்பிட்டு விட்டார் மைத்திரி! 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் அதற்கு உதவ தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…

புதிய மின்சார சபை மறுசீரமைப்பு – அமைச்சரவை அனுமதி:

மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தனது X…

லங்கா சதொச நிறுவனம், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் காய்ந்த…

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் தொடர்பில் கட்சிகளுடன் கலந்துரையாட முடிவு: சுரேஸ்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்காக தமிழ் தேசியப்பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி…

வடக்கில், 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வடமாகாணத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் . யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13…

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டீ சில்வா நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர அரசியில்…

கல்முனையில், நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 13 ஆவது நாளாக நேற்று கவனயீர்ப்பு…

வழக்கு உள்ளிட்ட சவால்களிலிருந்து கட்சியை மீட்டெடுப்பதே எமது இலக்கு – மாவை

தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட கட்சிக்கு எதிரான அனைத்து சவால்களில் இருந்தும் அதனை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே பயணிக்கின்றோம் என்று இலங்கை  தமிழ் அரசுக்…

கிளிநொச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க…

நீதிமன்றத்தில் இருந்த வழக்குப் பொருட்கள் திருட்டு: அலுவலக உதவியாளர் கைது !

வெல்லவாய நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து 171 கிலோ 285 கிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட…