பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் : ரவூப் ஹக்கீம்

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஆழமாகச் சிந்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின் தெளிவுபடுத்தல் !

கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் வேட்பாளர் காலத்தின் தேவை:

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.…

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

சித்திரை புதுவருடத்தினமான ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக…

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியிடமிருந்து சிறுவர் இல்லங்களுக்கு பரிசு!

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள்…

நாட்டை மீட்டெடுக்க, ஏற்றுமதி சார்ந்த கல்வியே ஒரே வழி!

நாடு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்பட்டிருக்கும் நேரத்தில், இதிலிருந்து மீள்வதற்கு ஏற்றுமதி சார்ந்த கல்வியே ஒரே வழி என்று…

சம்பள உயர்வு விடயத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நிற்கவேண்டும்:

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அனைத்து…

எரிந்த வீட்டிலிருந்து 39 வயது குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 02 பிரதேசத்தில் வீடொன்றின் முன்பகுதி முற்றாக எரிந்த நிலையில் உள்ளிருந்து 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர்…

நெடுந்தீவின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற விசேட நிதி – அமைச்சர் டக்ளஸ் 

நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. நெடுந்தீவு…

நாட்டையும் கட்சியையும் சாப்பிட்டு விட்டார் மைத்திரி! 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் அதற்கு உதவ தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…