இளையோர் மத்தியில் சிகரட் பாவனையை நிறுத்த பிரித்தானியாவில் புதிய திட்டம்!

இளையோர் சிகரெட்பாவனையை தடுக்கும் நோக்கில் சிகரட் கொள்வனவு செய்யும் செயற்பாட்டுக்கு புதிய தடை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணை…

செல்வந்த வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்: உலக வங்கி

1992 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி…

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்தில் சிக்கியதில் 21 பேர் உயிரிழப்பு!

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறித்த விபத்தில்…

புதிதாக தயாரிக்கப்பட்ட மலேரியா தடுப்பு ஊசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்:

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட R21/Matrix-M எனும் மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ளது. இந்த தடுப்பூசி…

மெக்சிக்கோவில் – தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து 9 பேர் பலி!

மெக்சிக்கோவில்  தமௌலிபாஸ்  கடலோர மாநிலத்தில் தேவாலயம் ஒன்றில் கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும்…

துருக்கியில் குண்டு வெடிப்பு!

துருக்கியின் உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர். குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு “பயங்கரவாத தாக்குதல்”…

லண்டனில் கத்தி குத்து – 15 வயது சிறுமி மரணம்!

பிரித்தானியாவின் – தெற்கு லண்டன் பிரதேசத்தில் உள்ள குரோய்டனில் 15 வயது சிறுமி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி…

கொரோனாவை விட கொடிய வைரஸ் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

உலகை தாக்க வரும் கொரோனாவை விட கொடிய வைரஸால் ஒன்றின் காரணமாக 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார…

ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடே – ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது:

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார…

இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பின:

சர்வதேச மனித உரிமை உரிமை சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொறுப்பபுக்கூறச்செய்யவேண்டும் என வலியுறுத்தும்…