துயர் பகிர்வு

அமரர். திருமதி. பத்மாதேவி அருளானந்தசிவம்

யாழ் இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் (Catford) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பத்மாதேவி அருளானந்தசிவம் அவர்கள் கடந்த 11-09-2023 அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின்…

இந்திய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக…

தொழில்நுட்பம்

யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!

புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில்  மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம்…

உலக செய்திகலள்

பிரித்தானியாவின் புதிய விசா திட்டம்: இலங்கையர்களுக்கு கிடைக்கும் நன்மை!

பிரித்தானியாவுக்கு விசிட்டர் விசா (Visitor Visa) மூலமாக செல்பவர்களுக்கு சொந்த நாட்டில் சில வகையான வேலைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விசா நடைமுறை தொடர்பில் மேலும்…

விளையாட்டுச் செய்திகள்

இளையோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் !

19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ண தொடர் இன்று வியாழக்கிழமை தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகின்றது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகின்ற இத்தொடரின் முதல் போட்டியில் குழு A பிரிவில் அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு இரு…

செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக…